சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்!!

மாண்புமிகு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர். ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் முன்னிலையில்  தலைமைச் செயலகத்தில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்  நடைபெற்றது. 

உடன் சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு மற்றும்  வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். சுப்ரியா சாகு, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனபாதுகாவலர். ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி. இ.வ.ப., முதன்மைத் தலைமை வனபாதுகாவலர். (புலிகள் திட்டம்) ராகேஷ் குமார் டோக்ரா இ.வ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., திரு.பொ.ஜெயராமன்,  கோ.செ.மங்கையர்க்கரசி, மாவட்ட வன அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!