விருத்தாச்சலம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் விருத்தாசலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் விருத்தாசலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக