தம்பிக்கோட்டை அருகே உடல் உறுப்பை தானம் செய்து விபத்தில் மரணம் அடைந்த தம்பதியருக்கு அரசு சார்பில் அஞ்சலி!!


கடலூர் மாவட்டம்,தம்பிபேட்டை அருகே 11.6.25 தேதி வாகன விபத்தில் எல்லப்பன் பேட்டையைச் சேர்ந்த சரண்யா செல்வகணபதி வயது 35, அவரது மனைவி சீதா வயது 31 இருவரது உடல் உறுப்பை தானம் செய்தவர்களுக்கு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.  ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர். ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவல் அதிகாரிகள் அரசு சார்பில் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!