தம்பிக்கோட்டை அருகே உடல் உறுப்பை தானம் செய்து விபத்தில் மரணம் அடைந்த தம்பதியருக்கு அரசு சார்பில் அஞ்சலி!!
கடலூர் மாவட்டம்,தம்பிபேட்டை அருகே 11.6.25 தேதி வாகன விபத்தில் எல்லப்பன் பேட்டையைச் சேர்ந்த சரண்யா செல்வகணபதி வயது 35, அவரது மனைவி சீதா வயது 31 இருவரது உடல் உறுப்பை தானம் செய்தவர்களுக்கு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர். ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவல் அதிகாரிகள் அரசு சார்பில் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக