கரூர் தொகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி விஸ்தரிப்பு மற்றும் புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, நெரூர் தெற்கு ஊராட்சி, ஒத்தையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை விஸ்தரிப்பு செய்யும் பணி மற்றும் சோமூர் ஊராட்சி செல்லாண்டி பாளையத்தில் புதிய சமுதாயக்கூடத்தை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக