கரூரில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலில்,  கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2683  பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க,  ஆலோசனை கூட்டம், இன்று மாலை 6 மணி அளவில், கரூர் பிரேம் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. 


இந்த பெருமைமிகு நிகழ்வில், கரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!