கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரையின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தென்பாதி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போதைப்பொருள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது .
அதன் ஒரு பகுதியாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் போத பொருட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக