கடலூர் அருகே சஞ்சீவி ராயன் கோவில் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நாடக மேடை சேதம்!! கடலூர் மாவட்டம் கடலூர்
கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியம் குமலன்குளம். ஊராட்சி சஞ்சீவி ராயன் கோயில் கிராமத்தில். .நாடக மேடை கட்டி முடித்து ஒரு மாத காலத்தில். கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. வருகிறது இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக