கடலூர் அருகே திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர். அமர்நாத்!!
கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக