அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைமையகம் கமலாலயத்தில் நடைபெற்ற மௌன அஞ்சலி!!
அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைமையகம் கமலாலயத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.மத்திய அமைச்சர். @gssjodhpur மு.மாநிலத் தலைவர். தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தி உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக