கடலூர்- முதுநகர் காவல் நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பெண்ணிற்கு முதல் உதவி செய்த ஜெயகுமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் அரசு நிகழ்ச்சிக்கு கடலூர் முதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே பெண் சாலையை கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே விழுந்த பெண்ணை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் ஆட்டோ மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக