கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் நிலுவையினை ரூ. 600 கோடிக்கு மேல் உயர்த்தியதற்காக சங்க செயலாளருக்கு பாராட்டு!!
கரூர் மாவட்டம்,கரூர் மண்டலத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் நிலுவையினை ரு.6.00 கோடிக்கு மேல் உயர்த்தியதற்காக சங்க செயலாளர்களுக்கு அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களால் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. உடன் பதிவாளர் அலுவலக கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் உடன் இருந்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக