தமிழ்நாடு 6, பட்டாலியன் கமன்டிங் ஆபிசர் பாராட்டு!!

சிதம்பரம் அண்ணாமலை நகர் தென்றல் இல்லத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி,ஐ யு சி  மற்றும் டி எஸ் சி முகாமில் புதுச்சேரி காரைக்கால் திருவாரூர் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட உலக யோகா தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி மற்றும் கவிதை போட்டி ஆகியவற்றில்

 

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படையை சார்ந்த செல்வன்.ஏ. கிருஷ்ணகுமார் ஓவியப் போட்டியில்இரண்டாமிடமும்,செல்வன்.வீ.விக்னேஸ்வரன் கவிதை போட்டியில் மூன்றாம்இடமும்பிடித்தனர்.மாணவர்களை தமிழ்நாடு ஆறாவது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் கர்னல்.சக்கரபர்த்தி அவர்கள் சான்றிதழும் ,பரிசும் வழங்கினார்.சுபேதார் மேஜர் .சத்தியம்,தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ ,பிஹெச்எம் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!