பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் எளிமையான 56 இஸ்லாமிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய பள்ளிவாசல் தலைவர். பத்ருதீன்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லாம் வல்லஅல்லாஹ்வின் நாட்டந்தாலும் முகமதுரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தாலும்!!
மஸ்ஜிதே ரஹ்மானிய்யா (ஹானஃபி) சுன்னத் ஜமாஆத் காலனி பள்ளிவாசல் தேவை குழு சார்பிலும் MSK மஸ்ஜித் சேவை குழு சார்பிலும் மாதந்தோறும் மிக எளிமையான இஸ்லாமிய 56-குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் காலனி பள்ளிவாசல் தலைவர். பத்ருதீன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காலனி பள்ளிவாசல் செயலாளர்.ஏ.சிராஜுதீன் காலனி பள்ளிவாசல் பொருளாளர்.எம்.எஸ்.காஜா உசேன் நபிமார்களின் வாரிசுகள் மற்றும் ஜமாத்தார்கள் உடன் இருந்து சிறப்பித்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக