நாமக்கல் அருகே பாப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.22.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளிரட்டும் நிலையம் திறந்து வைப்பு!!



நாமக்கல் மாவட்ட பால்வளத்துறை சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியம் பாப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் புதிய குளிரூட்டும் நிலையம், ரூ. 22.94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சத்தியமூர்த்தி. எம்.எல்.ஏ , நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். KS. மூர்த்தி Ex. MLA.,  மாவட்ட ஆட்சியர் . S. உமா அவர்கள் தலைமையில் திறந்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சிறப்பித்தனர். 


இந்தநிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். KE. பிரகாஷ், ஆவின் பொது மேலாளர். சண்முகம், துணை பதிவாளர். சண்முகநதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!