கரூரில் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழா!!
தமிழக முன்னாள் முதல்வர் அமரர். டாக்டர். கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இன்று கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, கரூர் வெண்ணமலை அன்புக் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது. இதில் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக