கரூரில் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழா!!


தமிழக முன்னாள் முதல்வர் அமரர். டாக்டர். கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இன்று கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, கரூர் வெண்ணமலை அன்புக் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது. இதில் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!