கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஊட்டச்சத்து,பெட்டகம் வழங்கிய அமைச்சர். மா. சுப்பிரமணியன்!
முத்தமிழறிஞரின் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை, எழும்பூர், அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஜூன் 1 முதல் இன்றுவரை பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஊட்டச்சத்து பெட்டகம்
மற்றும் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் வழங்கினார்.இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக