கடலூர் - சிதம்பரத்தில் நடபெற இருக்கும் VCK அரசியல் கட்சி விழா நடைபெறும் இடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் 6-ம் தேதி சிதம்பரத்தில் நடக்கும் VCK அரசியல் கட்சி விழா நடைபெறும் இடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு சம்மந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக