கரூர் LGB நகர் பகுதியில் புதியதாக சிண்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!
கரூர் மாவட்டம் விடியல் பயணத் திட்டம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் இன்று, கரூர் மாநகராட்சி வார்டு எண் 29, L.G.B நகர் பகுதியில், புதியதாக ஆழ்துளை கிணறுடன் கூடிய சிண்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்

கருத்துகள்
கருத்துரையிடுக