சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக