மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பியுங்கள் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பெரு மதிர்ப்பிற்குரிய தாய்மார்களே! மகளிர்_கலைஞர்_உரிமை_தொகை  விடுபட்ட தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். 

வரும் ஜூன் 4ம் தேதி முதல் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என மகளிருக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!