மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பியுங்கள் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பெரு மதிர்ப்பிற்குரிய தாய்மார்களே! மகளிர்_கலைஞர்_உரிமை_தொகை விடுபட்ட தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
வரும் ஜூன் 4ம் தேதி முதல் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என மகளிருக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்


கருத்துகள்
கருத்துரையிடுக