கரூர் மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி கரூர் மாநகராட்சி வார்டு எண் 47ல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தை முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இன்று திறந்து திறந்து வைத்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக