விக்கிரவாண்டி அருகே அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு உள்ள பள்ளிக்கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிகமாக நடப்பு கல்வியாண்டில்,புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தி கல்லூரி நடத்துவது தொடர்பாக கூடுதலாக உள்ள பள்ளிக்கட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா முன்னிலையில்  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் செல்வமூர்த்தி உட்பட பலர் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!