கடலூர் -மோகினி பாலம் அருகே விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் இருந்து புறப்பட்டு மோகினி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு காயம்பட்ட சௌந்தரராஜன் வயது 48 , கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவரை
கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி, முதல் உதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக