விழுப்புரம் அருகே வீரபாண்டி கிராமத்தில் மீனாட்சி திருக்கல்யாண பெருவிழா!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை திருக்கோயிலில் இன்று (08-05-2025) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் ஆண்டு அருள்மிகு மீனாட்சி திருக்கல்யாண பெருவிழா.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்



கருத்துகள்
கருத்துரையிடுக