உலக புகையிலை தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு முகாம்!



கடலூர் மாவட்டம்,உலக புகையிலை தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சியில் கடலூர் மாநகராட்சி மேயர்.  சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயரும் வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர். பார்த்திபன் பங்கேற்று சிறப்பான ஆலோசனை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள். செல்வ.புஷ்பலதா, சரிதா,சரஸ்வதி,சங்கீதா,சுமதி, சுபாஷ்னி,கிரேஸி, பாலசுந்தரம் கர்ணன் மாநகராட்சி பணியாளர்கள். மற்றும் தூய்மை பணியாளர்கள். திரளாக பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!