பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை அறிந்து நேரில் சென்று பார்வையிட்ட பண்ருட்டி நகர மன்ற தலைவர்.க. ராஜேந்திரன்!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை அறிந்து இன்று 28.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர். நகர திமுக கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். 



உடன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவை தலைவர். ராஜா நகர துணை செயலாளர்.கௌரி அன்பழகன் மாவட்ட  பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ் தொமுச நிர்வாகிகள். விஜயகுமார், வெங்கடேசன் மற்றும் வட்ட பிரதிநிதி பிரபு உடன் இருந்தனர்

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!