ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிலை குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் துறையின் முதன்மைச் செயலாளர் இலட்சுமி பிரியா IAS., ஆணையர். ஆனந்த் IAS., மேலாண்மை இயக்குநர். கந்தசாமி IAS., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர். அண்ணாதுரை, கூடுதல் செயலாளர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக