ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்!


கடலூர் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிலை குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் துறையின் முதன்மைச் செயலாளர் இலட்சுமி பிரியா IAS., ஆணையர். ஆனந்த் IAS.,  மேலாண்மை இயக்குநர். கந்தசாமி IAS., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர். அண்ணாதுரை, கூடுதல் செயலாளர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!