எஸ். எம் .பி. துரைவேலன் அவர்களின் தாயார் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விருத்தாச்சலம். எம்.எல்.ஏ. எம். ஆர். ராதா கிருஷ்ணன்!
திருவாரூர் மாவட்டம்,திருவாரூர் மாவட்டத் தலைவர். எஸ் .எம் .பி. துரைவேலன் அவர்கள் தாயார் மறைவைவெட்டி அவர் இல்லத்துக்கு நேரில் சென்று அம்மையார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன் உடன் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் பி ஜிஆர் ராஜேந்திரன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் செங்கம் குமார் அவர்களும் மற்றும் தேசியத் தோழர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக