புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த முதல்வர். ரங்கசாமி!
புதுச்சேரி நகராட்சி ஒருங்கிணைந்த பொலியுரு பேருந்து நிலையம். Lt.Governor Puducherry கைலாசநாதன் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருடன் சேர்ந்து புதிய பேருந்து நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி செய்தியாளர் A. குமரவேல்

கருத்துகள்
கருத்துரையிடுக