திருவெண்ணெய் நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக