கரூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

கரூர் மாவட்டம்,மக்கள் நான் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, கோவில் அருகே, 

திமுக கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இன்று துவக்கி வைத்தார் இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!