வாலாஜாவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வி.சி.க. செயற்குழு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தனியார் மண்டபத்தில். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம். திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி, வாலாஜா நகரம் , வாலாஜா கிழக்கு ஒன்றியம், அம்மூர் பேரூராட்சி  செயற்குழு கூட்டம். நகர செயலாளர். மேஷாக் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மத்திய மாவட்டவி.சி.க. செயலாளர் ரமேஷ் கர்ணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இதில் சசிகுமார், மாந்தங்கல் ராஜா, தியாகராஜன், ஜெயவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!