கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி பரிசு வழங்கிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை (NBW Accused) கைது செய்து சிறப்பாக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள். பாலமுருகன், புஷ்பராஜ், செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக