கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி பரிசு வழங்கிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியானை குற்றவாளிகளை (NBW Accused) கைது செய்து சிறப்பாக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள். பாலமுருகன்,  புஷ்பராஜ்,  செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும்  பரிசு வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!