புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் ரயில் நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெறும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம் புனரமைக்கப்பட்ட சிதம்பரம் ரயில் நிலையம் திறப்பு விழா! முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துபாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக