இராஜபாளையம் அருகே முத்துச்சாமியாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!




இராஜபாளையம் தொகுதியில் இன்று (12.05.2025) காலை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  – II (2025-2026) கீழ் முத்துச்சாமியாபுரம் ஊராட்சியில் நியாய விலைக் கடை கட்டிடம் மற்றும் காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் நகர் நீராத்திலிங்கம் பகுதிகளில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசௌந்தரி  அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வில் கிளர்க் மணிகண்டன் ஒப்பந்ததாரர் அக்ரோராமச்சந்திரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் கிளைச்செயலாளர்கள் சபரிமலை பழனிவிநாயம் ராணி ஆனந்த் தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விக்னேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!