பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சி நகர மன்ற தலைவர். க.ராஜேந்திரன் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 8.5.2025 அன்று 5.ஆம் நாள் வன்னியர் குல ஷத்திரியர்கள் சமூகத்தினரால் நடத்தப்படும் எம்பெருமான் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பூஜைகள் செய்யப்பட்டு வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் ஊர்வலம் சென்று பக்த கோடிகளுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் .க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக