கடலூர் - நீட் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நீட் தேர்வு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக