கடலூரில் நடைபெற்ற செவிலியர் தின விழாவில் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கடலூர் Be well தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியர் தின விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக