கடலூர் - மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்!
கடலூர் (DISHA) மாவட்ட ஆட்சியர் முதன்மை கூட்ட அரங்கில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த DISHA குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
உடன் குழுவின் தலைவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் உறுப்பினர்கள் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாநகர மேயர். சுந்தரி ராஜா, கடலூர் மாநகர ஆணையர். அனு, கடலூர் மாநகர துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக