அரக்கோணத்தில் திமுக நிர்வாகி தெய்வ செயல் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தெய்வச் செயல் என்பவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து திமுக நிர்வாகி தேய்வச் செயல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி. எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக