பண்ருட்டி நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் ஓட்டுநர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா! நகர் மன்ற தலைவர்.க ராஜேந்திரன் பங்கேற்பு!!



கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் ஓட்டுநராக பணி புரிந்துவந்த  ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா இன்று 30.5.2025 நகராட்சி அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர். கண்ணன் அவர்கள்  



சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!