மதுரையில் திமுக கழக சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தின் இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம்,மதுரை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு கூட்டம் நாளை 01.06.2025 நடைபெறுவதை முன்னிட்டு இன்று
கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர். டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களும் பண்ருட்டி நகரமன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான . க.இராஜேந்திரன் அவர்கள் கூட்ட அரங்கை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் இளைஞரணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.






கருத்துகள்
கருத்துரையிடுக