மத்திய அரசின் இயங்கும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி முதல்வர். ரங்கசாமி பங்கேற்பு!


புதுச்சேரி மத்திய அரசின் நிதியின் மூலம்  புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கி உள்ள மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம் வாகனம்,  புதுச்சேரி காவல்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. 

Lt.Governor Puducherry,  மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோருடன் கலந்துகொண்டு வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து காவல் துறைக்கு ஒப்படைத்தபோது.தொடர்ந்து துப்பறியும் நாய் பிரிவின் சாகசங்கள் துறையின் மூலம் சாகசங்கள் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!