பண்ருட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த வேல்முருகன். எம். எல். ஏ!

கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் ,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.

துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!