பண்ருட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த வேல்முருகன். எம். எல். ஏ!
கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் ,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.
துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக