காஞ்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தமைக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்!
கடலூர் மாவட்டம்,2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக கடலூர் கிழக்கு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தமைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரும்திமுக கழகத் தலைவருமான மு. க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். உழவன் மற்றும் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக