கடலூர் அருகே ரெட்டிச் சாவடி முதல் நிலைக் காவலர் கனகராஜ் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்.K.கனகராஜ், ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 நபர்களை தக்க புலன் வைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின்பேரில் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உறுதுணையாக இருந்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக