விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு சீருடை அனுப்பி வைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். ஷேக் அப்துல் ரஹ்மான்!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் காமராஜர் நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி சீருடைகள் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு,ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் உடனே இருந்தன.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக