பண்ருட்டியில் மாற்றுத்திறனாளியான பட்டதாரிக்கு பணம் உதவி வழங்கிய நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரமங்கலத்தை சேர்ந்த அறிவழகன் மாற்றுத்திறனாளி அவர்கள் எம் சி ஏ படிப்பு முடித்து சான்றிதழ் பெறுவதற்காக இன்று 6.5.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு .க.இராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நிதி உதவி பெற்றுக் கொண்டார் உடன் நகர அவைத் தலைவர் ராஜ மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக