கடலூர் அருகேநெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கொடிகம்பங்கள் அகற்றம்!

கடலூர் மாவட்டம்,தமிழக நெடுஞ்சாலை ஓரமாக உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கொடிகம்பங்களை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் கடலூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர் பவித்ரா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!