கடலூர் அருகேநெல்லிக்குப்பம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கொடிகம்பங்கள் அகற்றம்!
கடலூர் மாவட்டம்,தமிழக நெடுஞ்சாலை ஓரமாக உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கொடிகம்பங்களை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் கடலூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா மற்றும் உதவி பொறியாளர் பவித்ரா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக