அரவக்குறிச்சி அருகே அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளுடன், மாண்புமிகு துணை முதல்வர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை  அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர்_PR_இளங்கோ, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் MS. மணியன், அரவக்குறிச்சி, இனங்கனுர் ஊராட்சி, வெடிக்காரன் பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!